இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு
கொண்டதாக உள்ளது. எமதீர்த்தம் கோயிலுக்கு எதிரே உள்ளது.பிராகாரத்தில் கணபதி, பாலசுப்பிரமணியர்சந்நிதிகள் உள்ளன.இக்கோயிலில் உள்ள
நர்த்தன கணபதி, பாலமுருகன், துவார விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரரும் உருவங்கள்
பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை.இத்தலத்தின் பக்கத்தில் திருநல்லம், வன்னியூர், திருவீழிமிழலை முதலிய தலங்கள் உள்ளன.முற்பிறவியில்
ஒரு கெட்டவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக, ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்க வேண்டி வந்தது. அவள் மறுபிறவியில், இறைவனை
அடைந்ததால் பிறவா நிலை பெற்றாள்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது. எமதீர்த்தம் கோயிலுக்கு எதிரே உள்ளது. பிராகாரத்தில் கணபதி, பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள நர்த்தன கணபதி, பாலமுருகன், துவார விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரரும் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை.
இத்தலத்தின் பக்கத்தில் திருநல்லம், வன்னியூர், திருவீழிமிழலை முதலிய தலங்கள் உள்ளன. முற்பிறவியில் ஒரு கெட்டவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக, ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்க வேண்டி வந்தது. அவள் மறுபிறவியில், இறைவனை அடைந்ததால் பிறவா நிலை பெற்றாள். |