இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பபாலிக்கிறார். முருக நாயனார் அவதார தலம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம். நவக்கிரகங்கள் "ட'
வடிவில் இருப்பது விசேஷமான அமைப்பு.இத்தலவிநாயகர் வாதாபிகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல்
உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது.கோயிலைச் சுற்றி மூன்று புறமும் தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து லிங்கத்தை பெயர்த்துச் செல்ல
முயன்ற பாணாசுரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் இது.பிரகாரத்தில் நளன் வழிபட்ட சனீஸ்வரர் காட்சி தருகிறார். அருகில் நளன் வணங்கியபடி
இருக்கிறார். சரஸ்வதி, அன்னபூரணி இருவரும் அருகருகில் இருக்கின்றனர். வாதாபி கணபதி அருகில் இரண்டு அசுரர்கள் வணங்கியபடி இருக்க,
தனிச்சன்னதியில் இருக்கிறார் திருஞானசம்பந்தரின் நண்பரான இவர், சீர்காழி அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் (ஆச்சாள்புரம்) சம்பந்தர்
திருமணத்தில் கலந்து கொண்டார். சம்பந்தருடன் சேர்த்து ஜோதியில் ஐக்கியமாகி முக்தி பெற்றார். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பபாலிக்கிறார். முருக நாயனார் அவதார தலம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம். நவக்கிரகங்கள் "ட' வடிவில் இருப்பது விசேஷமான அமைப்பு. இத்தல விநாயகர் வாதாபிகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. கோயிலைச் சுற்றி மூன்று புறமும் தீர்த்தம் இருக்கிறது.
இத்தலத்து லிங்கத்தை பெயர்த்துச் செல்ல முயன்ற பாணாசுரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் இது. பிரகாரத்தில் நளன் வழிபட்ட சனீஸ்வரர் காட்சி தருகிறார். அருகில் நளன் வணங்கியபடி இருக்கிறார். சரஸ்வதி, அன்னபூரணி இருவரும் அருகருகில் இருக்கின்றனர். வாதாபி கணபதி அருகில் இரண்டு அசுரர்கள் வணங்கியபடி இருக்க, தனிச்சன்னதியில் இருக்கிறார் திருஞானசம்பந்தரின் நண்பரான இவர், சீர்காழி அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டார். |