|
||||||||
தியா (காண்டீபன் இராசையா) |
||||||||
தியா (காண்டீபன் இராசையா)
ஈழம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போர்க்காலச் சூழலில் சிக்கி எண்ணற்ற பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் முடித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாசிரியராகவும் 2003-2004இல் செயற்பட்டார்.
பின்பு, தஞ்சாவூர் ப்ரிஸ்ட் பல்கலைக்கழத்தில் ஆய்வு நிறைஞர் (M.Phil) பட்டப் படிப்பையும் நிறைவு செய்தபின் அமெரிக்கா சென்று ரோபோக்கள் மற்றும் திரவ சக்தி ஆட்டோமேஷன் (Robots and fluid power automation) பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் புகழ் பெற்ற செயிண்ட் தாமஸ் பல்கலைக் கழகத்தில் (University of St. Thomas) பொறியியல் முதுநிலைப் பட்டத்தை (MSc) நிறைவு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதை எனத் தனது எழுத்துக்களால் வலையுலகில் அறியப்பட்டு வருபவர். இவருடைய முதல் நாவலான ‘எறிகணை’ நாவல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. அதன் தொடர்ச்சியாக அவரின் கவிதை நூலான “நீ கொன்ற எதிரி நான்தான் தோழா” ஆனி 2023 இல் வெளிவருகிறது.
மின்னஞ்சல்: akshpoems@gmail.com
வலைத்தளம்: www.thiyaa.com
முகநூல்: www.facebook.com/ra.kandee
தியா (காண்டீபன் இராசையா) மின்னஞ்சல்: akshpoems@gmail.com வலைத்தளம்: www.thiyaa.com முகநூல்: www.facebook.com/ra.kandee
ஈழம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போர்க்காலச் சூழலில் சிக்கி எண்ணற்ற பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் முடித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாசிரியராகவும் 2003-2004இல் செயற்பட்டார்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதை எனத் தனது எழுத்துக்களால் வலையுலகில் அறியப்பட்டு வருபவர். இவருடைய முதல் நாவலான ‘எறிகணை’ நாவல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. அதன் தொடர்ச்சியாக அவரின் கவிதை நூலான “நீ கொன்ற எதிரி நான்தான் தோழா” ஆனி 2023 இல் வெளிவருகிறது. |
||||||||
Thiyaa Kandeepan | ||||||||
தியா (காண்டீபன் இராசையா)
ஈழம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போர்க்காலச் சூழலில் சிக்கி எண்ணற்ற பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் முடித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாசிரியராகவும் 2003-2004இல் செயற்பட்டார்.
பின்பு, தஞ்சாவூர் ப்ரிஸ்ட் பல்கலைக்கழத்தில் ஆய்வு நிறைஞர் (M.Phil) பட்டப் படிப்பையும் நிறைவு செய்தபின் அமெரிக்கா சென்று ரோபோக்கள் மற்றும் திரவ சக்தி ஆட்டோமேஷன் (Robots and fluid power automation) பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் புகழ் பெற்ற செயிண்ட் தாமஸ் பல்கலைக் கழகத்தில் (University of St. Thomas) பொறியியல் முதுநிலைப் பட்டத்தை (MSc) நிறைவு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதை எனத் தனது எழுத்துக்களால் வலையுலகில் அறியப்பட்டு வருபவர். இவருடைய முதல் நாவலான ‘எறிகணை’ நாவல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. அதன் தொடர்ச்சியாக அவரின் கவிதை நூலான “நீ கொன்ற எதிரி நான்தான் தோழா” ஆனி 2023 இல் வெளிவருகிறது.
மின்னஞ்சல்: akshpoems@gmail.com
வலைத்தளம்: www.thiyaa.com
முகநூல்: www.facebook.com/ra.kandee
தியா (காண்டீபன் இராசையா) மின்னஞ்சல்: akshpoems@gmail.com வலைத்தளம்: www.thiyaa.com முகநூல்: www.facebook.com/ra.kandee
ஈழம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போர்க்காலச் சூழலில் சிக்கி எண்ணற்ற பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் முடித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாசிரியராகவும் 2003-2004இல் செயற்பட்டார்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதை எனத் தனது எழுத்துக்களால் வலையுலகில் அறியப்பட்டு வருபவர். இவருடைய முதல் நாவலான ‘எறிகணை’ நாவல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. அதன் தொடர்ச்சியாக அவரின் கவிதை நூலான “நீ கொன்ற எதிரி நான்தான் தோழா” ஆனி 2023 இல் வெளிவருகிறது. தியா (காண்டீபன் இராசையா)ஈழம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போர்க்காலச் சூழலில் சிக்கி எண்ணற்ற பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் முடித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாசிரியராகவும் 2003-2004இல் செயற்பட்டார். பின்பு, தஞ்சாவூர் ப்ரிஸ்ட் பல்கலைக்கழத்தில் ஆய்வு நிறைஞர் (M.Phil) பட்டப் படிப்பையும் நிறைவு செய்தபின் அமெரிக்கா சென்று ரோபோக்கள் மற்றும் திரவ சக்தி ஆட்டோமேஷன் (Robots and fluid power automation) பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் புகழ் பெற்ற செயிண்ட் தாமஸ் பல்கலைக் கழகத்தில் (University of St. Thomas) பொறியியல் முதுநிலைப் பட்டத்தை (MSc) நிறைவு செய்துள்ளார்.கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதை எனத் தனது எழுத்துக்களால் வலையுலகில் அறியப்பட்டு வருபவர். இவருடைய முதல் நாவலான ‘எறிகணை’ நாவல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. அதன் தொடர்ச்சியாக அவரின் கவிதை நூலான “நீ கொன்ற எதிரி நான்தான் தோழா” ஆனி 2023 இல் வெளிவருகிறது.மின்னஞ்சல்: akshpoems@gmail.comவலைத்தளம்: www.thiyaa.comமுகநூல்: www.facebook.com/ra.kandee |
||||||||
by Thiyaa Kandeepan on 05 Jul 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|