|
||||||||||||||||||
சில்லி பனீர் |
||||||||||||||||||
தேவையானவை : பனீர் - 200 கிராம்,
பூண்டு - 5 நறுக்கியது,
இஞ்சி - 1நறுக்கியது,
பச்சை மிளகாய் - 4நறுக்கியது ,
வெங்காயம் - 1நறுக்கியது ,
வெங்காயத் தாள் -1 சிறிய கட்டு,
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் -தேவைக்கேற்ப,
அஜினோமோட்டோ -அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை :
1.முதலில் பனீரை சதுர வடிவத் துண்டுகளாக வெட்டவும்.
2.ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும்பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
3.பின்பு சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகு, அஜினோமோட்டோ பனீர் சேர்த்துக் கிளறவும்.
4.கார்ன்ஃப்ளாரை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கரைத்து, பனீர் கலவையில் சேர்க்கவும். 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேகவிட்டு, இறக்கி, வெங்காயத் தாள்சேர்க்கவும் அலங்கரிக்கவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|