LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF

அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு

 

அமெரிக்கா மேரிலாந்தில் வசிக்கும் தமிழரும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான முருகவேலு வைத்தியநாதன் எழுதிய 'தயங்குவது ஏன் இன்னும்? புத்தகம் பாரதி புத்தகாலயம் அச்சிட்டு வெளியிட்டது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் புதுவை முருகு நேரில் சந்தித்து புத்தகத்தை வழங்கி இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளிக்க இது போன்ற நூல்கள் வெளிவர வேண்டும் என்று வேண்டினார்.
**********************************
மாணவ சமுதாயத்திற்குத் தமிழ் உணர்வு 
******************************
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ச.மோகனையும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் நேரில் சந்தித்து புத்தகத்தை அளித்து இன்றைய இளைய மாணவ சமுதாயத்திற்குத் தமிழ் உணர்வு மற்றும் வெற்றி அடையப் பல வித பயிற்சி அளிக்க வேண்டினார். 
***************************************
"தயங்குவது ஏன் இன்னும்? எனும் இந்நூல் வருங்காலத் தலைமுறையினரிடம் சிந்தனையைத் தூண்டி, அறிவுப்பூர்வமாகத் தயக்கத்தை எதிர்கொள்ளச் செய்யும் தகவல் மற்றும் ஊக்கமளிக்கும் நல்ல நூலாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் புதுவை முருகு அமெரிக்கா மேரிலாந்து பகுதிக்கான தினமலர் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மேரிலாந்தில் வசிக்கும் தமிழரும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான முருகவேலு வைத்தியநாதன் எழுதிய 'தயங்குவது ஏன் இன்னும்? புத்தகம் பாரதி புத்தகாலயம் அச்சிட்டு வெளியிட்டது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் புதுவை முருகு நேரில் சந்தித்து புத்தகத்தை வழங்கி இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளிக்க இது போன்ற நூல்கள் வெளிவர வேண்டும் என்று வேண்டினார்.

மாணவ சமுதாயத்திற்குத் தமிழ் உணர்வு 

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ச.மோகனையும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் நேரில் சந்தித்து புத்தகத்தை அளித்து இன்றைய இளைய மாணவ சமுதாயத்திற்குத் தமிழ் உணர்வு மற்றும் வெற்றி அடையப் பல வித பயிற்சி அளிக்க வேண்டினார்.

"தயங்குவது ஏன் இன்னும்? எனும் இந்நூல் வருங்காலத் தலைமுறையினரிடம் சிந்தனையைத் தூண்டி, அறிவுப்பூர்வமாகத் தயக்கத்தை எதிர்கொள்ளச் செய்யும் தகவல் மற்றும் ஊக்கமளிக்கும் நல்ல நூலாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் புதுவை முருகு அமெரிக்கா மேரிலாந்து பகுதிக்கான தினமலர் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

by Kumar   on 20 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.