முன் மண்டபத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக் கிறாள். கருவறையில் உள்ள கோதபரமேஸ்வரர் நெஞ்சில் ஒரு சர்ப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ராகு ஆகும். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான். சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது
இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.சுவாமி கைலாசநாதர் என்ற கோதபரமேஸ்வரரும், சிவகாமி அம்மனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். முன் மண்டபம்,
அர்த்த மண்டபம், நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன. அதிசயத்தின் அடிப்படையில்: சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது இத்தலத்தின்
சிறப்பம்சமாகும்.
முன் மண்டபத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கருவறையில் உள்ள கோதபரமேஸ்வரர் நெஞ்சில் ஒரு சர்ப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ராகு ஆகும். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான். சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
சுவாமி கைலாசநாதர் என்ற கோதபரமேஸ்வரரும், சிவகாமி அம்மனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். முன் மண்டபம், அர்த்த மண்டபம், நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன. அதிசயத்தின் அடிப்படையில், சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். |