மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும்
இருக்கிறது.மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும்
இருக்கிறது. லிங்கத்திற்கு பின்புறத்தில் சித்ரபுத்ர தர்மசாஸ்தா, பாடகலிங்க நாச்சியார் இருவரும் காட்சி தருகின்றனர். இந்த சன்னதி எதிரில் யானை, குதிரை,
நந்தி ஆகிய வாகனங்கள் இருக்கிறது. முன்மண்டபத்தில் பரிவார மூர்த்தியாக இருக்கும் விநாயகரும் சுவாமியின் பெயரால், "பாடக பிள்ளையார்' என்று
அழைக்கப்படுகிறார். இங்கு பாடகலிங்கசுவாமி பிரதான மூலவர் என்றாலும், பேச்சு வழக்கில் இக்கோயில், "பாடகப்பிள்ளையார் கோயில்' என்றே
அழைக்கப்படுகிறது.கேரளத்தை ஆண்ட மன்னர் கட்டிய கோயில் என்பதாலும், சாஸ்தா சிவன், பெருமாள் இருவரின் அமைப்பாக பிறந்தவர் என்பதாலும் இங்கு
"ஓணம்' விழா விசேஷமாக 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். இவ்விழாவின்போது,
பாடகலிங்க நாச்சியாரை சுனையில் இருந்து அழைத்து வரும் வைபவம் விசேஷமாக நடக்கும்.
மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் இருக்கிறது. மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் இருக்கிறது. லிங்கத்திற்கு பின்புறத்தில் சித்ரபுத்ர தர்மசாஸ்தா, பாடகலிங்க நாச்சியார் இருவரும் காட்சி தருகின்றனர்.
இந்த சன்னதி எதிரில் யானை, குதிரை, நந்தி ஆகிய வாகனங்கள் இருக்கிறது. முன்மண்டபத்தில் பரிவார மூர்த்தியாக இருக்கும் விநாயகரும் சுவாமியின் பெயரால், "பாடக பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். இங்கு பாடகலிங்கசுவாமி பிரதான மூலவர் என்றாலும், பேச்சு வழக்கில் இக்கோயில், "பாடகப்பிள்ளையார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.
கேரளத்தை ஆண்ட மன்னர் கட்டிய கோயில் என்பதாலும், சாஸ்தா சிவன், பெருமாள் இருவரின் அமைப்பாக பிறந்தவர் என்பதாலும் இங்கு "ஓணம்' விழா விசேஷமாக 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். இவ்விழாவின்போது, பாடகலிங்க நாச்சியாரை சுனையில் இருந்து அழைத்து வரும் வைபவம் விசேஷமாக நடக்கும். |