இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பிரகாரத்தில் நவக்கிரகங்கள், விநாயகர், பிரம்மா, விஷ்ணு சிலைகள் உள்ளது. இரு நிலை
கோபுரங்கள் உள்ளது. சிலர் பாலில் தண்ணீர் கலக்கிறார்கள். சிலம் பால்மாவில் சுண்ணாம்பு பவுடரையே கலக்குகிறார்கள். நெய்யில் டால்டாவைக்
கலப்பது, எருமை நெய்யை பசுநெய் என கூறி விற்பது.. இப்படிப்பட்டவர்களெல்லாம் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பலாம். ஆனால், இறைவனின்
பார்வையிலிருந்து தப்பமுடியாது. அதிலும் ஈரோடு மாவட்டம் அத்தாணி சந்திரசேகரரிடம் புகார் சொல்லி விட்டால் போதும். மிகப்பெரிய தண்டனை
யைக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் நவக்கிரகங்கள், விநாயகர், பிரம்மா, விஷ்ணு சிலைகள் உள்ளது. இரு நிலை கோபுரங்கள் உள்ளது. சிலர் பாலில் தண்ணீர் கலக்கிறார்கள். சிலம் பால்மாவில் சுண்ணாம்பு பவுடரையே கலக்குகிறார்கள். நெய்யில் டால்டாவைக் கலப்பது, எருமை நெய்யை பசுநெய் என கூறி விற்பது.
இப்படிப்பட்டவர்களெல்லாம் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பலாம். ஆனால், இறைவனின் பார்வையிலிருந்து தப்பமுடியாது. அதிலும் ஈரோடு மாவட்டம் அத்தாணி சந்திரசேகரரிடம் புகார் சொல்லி விட்டால் போதும். மிகப்பெரிய தண்டனையைக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. |