மகம் நட்சத்திரம் வரும் எல்லா நாட்களிலும் புண்ணிய தீர்த்தக்கரையான ராமேஸ்வரம் ஜடா மகுட தீர்த்தத்தில் நீராடினால், மகாமக குளத்தில் 12 மகாமகங்கள்
நீராடிய பலன் கிட்டும்.ராமநாதசுவாமி, தியானலிங்க மூர்த்திகளான அஞ்ஞானேஸ்வரர், ஞானேஸ்வரராக விளங்குகிறார். இங்குள்ள தீர்த்தம் காமம், குரோதம்,
மோகம் என்னும் மயக்கங்களில் இருந்து மனிதர்களை விடுபடச் செய்கிறது. மகாமக ஆண்டில் வரும் மக நட்சத்திர நாட்களில் தீர்த்தமாடினால்,
கும்பகோணத்தில் 12 மகாமகங்களில் தீர்த்தமாடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு தீர்த்தமாடி லிங்க மூர்த்திகளை வழிபட்டுவர பிரம்மஹத்தி
தோஷம் நீங்கி கோடி புண்ணியம் சேரும். மனம் தூய்மையடையும். புத்திரபேறு கிடைக்கும். சித்தர்களும், தேவதைகளும் அரூபமாக உலாவரும் இத்தலத்தில்
வனபோஜனம் (அன்னதானம்)நடத்தி , தியானத்தில் ஈடுபடுவதால் பக்தர்களது குறைகளை செவிமடுத்து தியானலிங்க மூர்த்திகளே நிவர்த்தி செய்வதாக
நம்பப்படுகிறது. குழப்பமான மனநிலையில் உள்ளவர்களும், பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து விரதம் இருந்து
தியானத்தில் ஈடுபட்டால் தெளிந்த மனதுடன் செல்லலாம்.
மகம் நட்சத்திரம் வரும் எல்லா நாட்களிலும் புண்ணிய தீர்த்தக்கரையான ராமேஸ்வரம் ஜடா மகுட தீர்த்தத்தில் நீராடினால், மகாமக குளத்தில் 12 மகாமகங்கள் நீராடிய பலன் கிட்டும். ராமநாதசுவாமி, தியானலிங்க மூர்த்திகளான அஞ்ஞானேஸ்வரர், ஞானேஸ்வரராக விளங்குகிறார். இங்குள்ள தீர்த்தம் காமம், குரோதம், மோகம் என்னும் மயக்கங்களில் இருந்து மனிதர்களை விடுபடச் செய்கிறது.
மகாமக ஆண்டில் வரும் மக நட்சத்திர நாட்களில் தீர்த்தமாடினால், கும்பகோணத்தில் 12 மகாமகங்களில் தீர்த்தமாடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு தீர்த்தமாடி லிங்க மூர்த்திகளை வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நீங்கி கோடி புண்ணியம் சேரும். மனம் தூய்மையடையும். புத்திரபேறு கிடைக்கும். சித்தர்களும், தேவதைகளும் அரூபமாக உலாவரும் இத்தலத்தில் வனபோஜனம், தியானத்தில் ஈடுபடுவதால் பக்தர்களது குறைகளை செவிமடுத்து தியானலிங்க மூர்த்திகளே நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது. |