இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பிரகாரத்தில் கல்விச்செல்வம் தரும் பாலவித்யாகணபதி தனிசன்னதியில் உள்ளார்.சிறப்பம்சம் :மகாவிஷ்ணு,
தனது தங்கை சிவகாமசுந்தரியை இவ்விடத்தில் வைத்துதான் சிவனுக்கு, திருமணம் செய்து கொடுத்தார். கல்மண்டபம் போல உள்ள இத்தலத்தில் மூலவரும்,
நந்தியும் பெரிய வடிவில் உள்ளனர். சுவாமி, இளமையான தோற்றத்தில் காட்சி தருவறதால் "இளமீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார்.தையல்நாயகி தெற்கு
நோக்கியபடி அருளுகிறாள். இவளை வணங்கினால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்பது நம்பிக்கை.பிரகாரத்தில் ஆறுமுகன், பைரவர், தெட்சிணாமூர்த்தி,
சூரியன், நாகர் சன்னதிகள் உள்ளன.இத்தலவிநாயகர் பால வித்யாகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு சுத்தான்னம்
நைவேத்யம் செய்யப்படுகிறது
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் கல்விச்செல்வம் தரும் பாலவித்யாகணபதி தனிசன்னதியில் உள்ளார். மகாவிஷ்ணு, தனது தங்கை சிவகாமசுந்தரியை இவ்விடத்தில் வைத்துதான் சிவனுக்கு, திருமணம் செய்து கொடுத்தார். கல்மண்டபம் போல உள்ள இத்தலத்தில் மூலவரும், நந்தியும் பெரிய வடிவில் உள்ளனர். சுவாமி, இளமையான தோற்றத்தில் காட்சி தருவறதால் "இளமீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார்.
தையல்நாயகி தெற்கு நோக்கியபடி அருளுகிறாள். இவளை வணங்கினால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ஆறுமுகன், பைரவர், தெட்சிணாமூர்த்தி, சூரியன், நாகர் சன்னதிகள் உள்ளன. இத்தலவிநாயகர் பால வித்யாகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு சுத்தான்னம் நைவேத்யம் செய்யப்படுகிறது |