எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன.மிகப்பழமையான சிவ ஸ்தலம். சேர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக்
கோயில் சோழர், பாண்டியர் விஜய நகரப் பேரரசர்கள் மதுரை நாயக்க மன்னர்கள் யாவரும் பணிந்து போற்றித் திருப்பணி செய்யப் பெற்ற
பெருமையுடையது. இத்தலவிநாயகர் வன்னி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.திண்டிமாசுரனை அழிக்க பைரவராக வந்த சிவன்,
பிரகாரத்தில் இருக்கிறார். இங்குள்ள ஒரு தூணில் பால துர்க்கை காட்சி தருகிறாள். மற்றோர் தூணில் கருடாழ்வார் காட்சி தருகிறார். முன்
மண்டபத்தில் சந்தானக்குரவர்களான மெய்கண்டதேவர், மறைஞான சம்பந்தர், அருள்நந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர்
இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்கிறார்கள். மார்கழி தேய்பிறை அஷ்டமியில் சிவன், படியளக்கும் வைபவம் நடக்கும். அன்று
பஞ்சமூர்த்திகளும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளுவர்.
எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. மிகப்பழமையான சிவ ஸ்தலம். சேர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சோழர், பாண்டியர் விஜய நகரப் பேரரசர்கள் மதுரை நாயக்க மன்னர்கள் யாவரும் பணிந்து போற்றித் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையுடையது. இத்தலவிநாயகர் வன்னி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். திண்டிமாசுரனை அழிக்க பைரவராக வந்த சிவன், பிரகாரத்தில் இருக்கிறார்.
இங்குள்ள ஒரு தூணில் பால துர்க்கை காட்சி தருகிறாள். மற்றோர் தூணில் கருடாழ்வார் காட்சி தருகிறார். முன் மண்டபத்தில் சந்தானக்குரவர்களான மெய்கண்டதேவர், மறைஞான சம்பந்தர், அருள்நந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர் இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்கிறார்கள். மார்கழி தேய்பிறை அஷ்டமியில் சிவன், படியளக்கும் வைபவம் நடக்கும். அன்று பஞ்சமூர்த்திகளும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளுவர். |