இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கே லிங்கேஸ்வரர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.இங்கே
லிங்கேஸ்வரர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். குழந்தை தன் தாயிடம் தனக்கு தேவையான பொருளை கேட்கும்போது,
பெற்ற தாய் சிரமப்பட்டாவது அதை வாங்கித்தருவதுபோல, இங்கு வந்து வழிபடுவோருக்கு லிங்கேஸ்வரர் தாயுள்ளத்துடன் வேண்டியதை அளிக்கிறார்.
எதையும் கேட்காமலேயே தேவையானதை தரும் தலம் என இப்பகுதி மக்களிடையே சிறப்பு பெற்றுள்ளது. சிவனின் முன்பு நந்தீஸ்வரர்
அருள்பாலிக்கிறார்.ஓரடி எடுத்துவைப்பது போல கற்பனை செய்தால் ஒரு யாகம் செய்த பலன். இரண்டாம் அடி எடுத்துவைத்தால் ராஜசூய யாகம்
செய்த பலன். மூன்று அடி எடுத்துவைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன். நான்காம் அடி எடுத்து வைத்தால் இவை மூன்றும் சேர்ந்து செய்த பலன்
கிடைக்கும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கே லிங்கேஸ்வரர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இங்கே லிங்கேஸ்வரர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். குழந்தை தன் தாயிடம் தனக்கு தேவையான பொருளை கேட்கும்போது, பெற்ற தாய் சிரமப்பட்டாவது அதை வாங்கித்தருவதுபோல, இங்கு வந்து வழிபடுவோருக்கு லிங்கேஸ்வரர் தாயுள்ளத்துடன் வேண்டியதை அளிக்கிறார்.
எதையும் கேட்காமலேயே தேவையானதை தரும் தலம் என இப்பகுதி மக்களிடையே சிறப்பு பெற்றுள்ளது. சிவனின் முன்பு நந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஓரடி எடுத்துவைப்பது போல கற்பனை செய்தால் ஒரு யாகம் செய்த பலன். இரண்டாம் அடி எடுத்துவைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். மூன்று அடி எடுத்துவைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன். நான்காம் அடி எடுத்து வைத்தால் இவை மூன்றும் சேர்ந்து செய்த பலன் கிடைக்கும். |