LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF

தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்

தமிழிசையை மக்களின் நம்பிக்கைகளின் வழியே கற்றுத்தரும் சிந்தனையில் "வலைத்தமிழ் கல்விக்கழகம் " துறைசார்ந்த அறிஞர்களைக் கொண்டு பாடத்திட்டம் அமைத்து , அந்தந்த துறையில் ஆர்வமும் , அனுபவமும் , நம்பிக்கையும் உடைய இசை ஆசிரியர்களை அடையாளம் கண்டு தமிழிசைப் பயிற்சியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அவர்களின் நேரத்திற்கு ஏற்ப நடத்துகிறது. 

 

ஐந்து பகுதிகளாக தமிழிசை வகுப்புகள்

 

தமிழிசை வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களின் பங்களிப்பு அளப்பரியது. அதையும் உள்வாங்கி கீழ்காணும் ஐந்து பகுதிகளாக தமிழிசை வகுப்புகள் நடத்தப்படுகிறது.  

 

இதுவரை முடிக்கப்பட்ட பயிற்சிக் கையேடுகள்(வகுப்புகள் நடந்துவருகிறது )

1. தமிழிசைப் பாடநூல் (செவ்வியல் இசை ,Carnatic ) (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கவிஞர்களுடைய பாடல்கள்-எம்மதமும், எந்த நம்பிக்கை உடையவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ) - இரண்டு பாகங்கள் (8 நிலைகள் )

2. வள்ளலார் பாடல்கள் - பயிற்சிக் கையேடு 

3. பண்ணிசைப் பாடல்கள் - பயிற்சிக் கையேடு

 

ஆசிரியர் தேவை.

 

தமிழிசையில் பாடத்திட்டம் உருவாக்கம் நடந்து வரும் இரு துறைகள்:

1. வைணவம் - ஆசிரியர் தயார். 

2. திருப்புகழ் மற்றும் அம்மன் பாடல்கள் - ஆசிரியர் தேவை.

 

தமிழிசை கற்க ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்ய: www.ValaiTamilAcademy.org 

by Kumar   on 14 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா”  -  வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.