|
||||||||
ஆப்பம் (appam) |
||||||||
தேவையானவை:
பச்சை அரிசி - ஒன்றரைக் கப் புழுங்கலரிசி - ஒன்றரைக் கப் உளுத்தம் பருப்பு - 1/4 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 1/4 கப்
செய்முறை:
1.முதலில் அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 8 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.அத்துடன் உப்பு போட்டுக் க்ரைத்து, இரவு முழுவதும் நேரம் புளிக்க விடவும். 2.மறுநாள், மாவில் ஆப்ப சோடா, 1/4 கப் தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து சேர்த்து நன்றாகக் கலக்கவும். 3.கடைசியாக ஆப்பசட்டியை சூடாக்கவும் சிறிது எண்ணையைத் தொட்டு ஆப்பச்சட்டியை துடைத்து விடவும். 4.பின்னர் ஒரு பெரிய கரண்டி மாவை அடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை இரு கைகளாலும் தூக்கி ஒரு சுற்று சுற்றி, அடுப்பில் வைத்து மூடி விடவும். பிறகு ஆப்பம் வெந்து விடும். 5.மூடியைத் திறந்து பார்த்த பிறகு ஒரு பக்கம் வெந்தால் போதும். திருப்பிப் போட தேவையில்லை. 6.பிறகு தேங்காய்பாலுடனோ அல்லது உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் கறியுடனோ பரிமாறலாம். |
||||||||
Ingredients:
-நன்றி: மைதிலி தியாகு, USA |
||||||||
by vaishnavi on 28 May 2012 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|