|
||||||||
வெண்டைக்காய்சாம்பார்(vendaikkai sambar) |
||||||||
தேவையானவை : துவரம் பருப்பு: 1 ½ கப் வேகவைத்துக்கொள்ளவும் வெண்டைக்காய்: 100 கிராம் நறுக்கவும். சாம்பார் வெங்காயம்: 8-12 தோல் உரித்தது தக்காளி: 4 சிறிதாக நறுக்கியது பச்சை மிளகாய் : 2 கீறிக்கொள்ளவும் புளி : சிறிய நெல்லி அளவு சாம்பார் தூள் : 4 டீஸ்பூன் மஞ்சள் தூள்: 1 டீஸ்பூன் உப்பு : தேவைக்கேற்ப் எண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன் கடுகு : 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்: 1 டீஸ்பூன் சிரகம் :2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை கறிவேப்பிலை: 1 ஆர்க்கு மல்லியிலை: 1 சிறிதளவு செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சிரகம், பெருங்காயத்தூள், சேர்த்து பொறியவிடவும், 2.பின்புசாம்பார் வெங்காயம், வெண்டைக்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும், 3.பின்னர் புளியுடன், உப்பு , மஞ்சள் தூள், சாம்பார் தூள் தண்ணீர் சேர்த்து கரைத்து வேகவைத்த பருப்பை சேர்க்கவும் நன்கு கொதி வந்ததும் மல்லி தழை தூவிடவும். |
||||||||
by kaviyasri on 24 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|