|
||||||||
இடியாப்பம் |
||||||||
தேவையானவை: புழுங்கலரிசி – 3 கப் பச்சரிசி – ஒரு கையளவு உப்பு – 2 1 /2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை : 1.முதலில் அரிசியை வெது வெதுப்பான நீரில் 1 1 /2 மணி முதல் 2 மணி நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்து கடைசியில் உப்பு சேர்க்கவும். 2.சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து உடனே இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். 3.இட்லி சூடாக இருக்கும்பொழுதே இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி அழுத்தினால் நூல் நூலாக வரும்.இடியாப்பம் ரெடி. |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|