|
||||||||
பருப்பு உருண்டை குழம்பு |
||||||||
தேவையானவை :
கடலைப் பருப்பு - 150 கிராம் தேங்காய் - கால் கப் பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி விழுது - 1 மல்லித்தூள் - அரை டேபிள் ஸ்பூன் பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன் பட்டை - 4 கிராம்பு - 4 சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து கொத்து மல்லி தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை :
1. கடலைப் பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும் .
3.பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்கவும் , வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். 4.இதில் மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 5.பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .அதனுடன் தேங்காய், சோம்பு, கசகசா ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும் . 6.பிறகு நன்கு கொதித்ததும், ஆவியில் வேக வைத்த உருண்டையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 7.பிறகு இறக்கிவைக்கும் போது, கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.இப்பொழுது பருப்பு உருண்டை குழம்பு தயார் . |
||||||||
by uma on 24 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|